அன்த1கா1லே ச1 மாமேவ ஸ்மரன்முக்1த்1வா க1லேவரம் |
ய: ப்1ரயாதி1 ஸ மத்3பா4வம் யாதி1 நாஸ்த்1யத்1ர ஸந்ஶய: ||5||
அந்த-காலே—--இறக்கும் நேரத்தில்; ச--—மற்றும்; மாம்—--என்னை; ஏவ--—மட்டும்; ஸ்மரன்—-நினைவில் ; முக்த்வா--—துறந்து; கலேவரம்—--உடல்; யஹ—--யார்; ப்ரயாதி—--செல்கிறாரோ; ஸஹ—-அவர்; மத்-பாவம்—--கடவுள் போன்ற இயல்பை; யாதி---அடைகிறார்; ந—இல்லை ; அஸ்தி—இருக்கிறது; அத்ர—இங்கே; ஸந்ஶயஹ—---சந்தேகம் ந-அஸ்தி—--இல்லை; அத்ர—--இங்கே; ஸந்ஶயஹ—---சந்தேகம்
BG 8.5: மரணத்தின் போது என்னை நினைத்து உடலை துறப்பவர்கள் என்னிடம் வருவார்கள். இதில் நிச்சயமாக எந்த சந்தேகமும் இல்லை.
அடுத்த ஸ்லோகத்தில், ஒருவருடைய இறக்கும் வேளையில் உள்ள அவரது உணர்வு நிலை மற்றும் மனம் ஈடுபட்ட பொருளின் மூலம் அவரின் அடுத்த பிறவி தீர்மானிக்கப்படுகிறது என்ற கொள்கையை ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவார். எனவே, மரணத்தின் பொழுது, ஒருவர் கடவுளின் ஆழ்நிலை பெயர்கள், வடிவங்கள், தொடர்புகள், நற்பண்புகள், பொழுதுபோக்குகள் மற்றும் உறைவிடங்களில் மூழ்கி இருந்தால், ஒருவர் கடவுளை உணரும் இலக்கை அடைவார். ஸ்ரீ கிருஷ்ணர் மத்1-பா4வம் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், அதாவது 'கடவுள் போன்ற இயல்பு'. எனவே, மரணத்தின் பொழுது ஒருவரது உணர்வு கடவுளில் லயித்து இருந்தால், ஒருவர் அவரை அடைந்து, கடவுளைப் போன்ற குணாதிசயங்களை உடையவராக மாறுகிறார்.
அன்த1கா1லே ச1 மாமேவ ஸ்மரன்முக்1த்1வா க1லேவரம் |
ய: ப்1ரயாதி1 ஸ மத்3பா4வம் யாதி1 நாஸ்த்1யத்1ர ஸந்ஶய: ||5||
மரணத்தின் போது என்னை நினைத்து உடலை துறப்பவர்கள் என்னிடம் வருவார்கள். இதில் நிச்சயமாக எந்த சந்தேகமும் இல்லை.
Sign in to save your favorite verses.
Sign Inపవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!
Welcome 🙏
Here's what you've unlocked
Bookmarks
Save verses for quick return
Notes
Write your own reflections
Progress
Track all 18 chapters
Verse of the Day
A new shloka in your inbox daily